Friday, May 15, 2009

ஈர்க்கும் வரிகள் ... :)

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

இளைபாற மரங்கள் இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே

முற்றுபுள்ளி அருகில் நீயும்

மீண்டும் புள்ளிகள் வைத்தால்

முடிவென்பதும் ஆரம்பமே

.............................................................

No comments: